தேவையான பொருட்கள் :
அடை செய்ய :
கடலைபருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
முட்டை - 3
சின்னவெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
கருவேப்பிலை - சிறிதளவு
பட்டைமிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1 டீஸ்பூன்
குழம்பு வைக்க :
புளி - எழுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
அடை செய்ய :
கடலைபருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
முட்டை - 3
சின்னவெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
கருவேப்பிலை - சிறிதளவு
பட்டைமிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1 டீஸ்பூன்
குழம்பு வைக்க :
புளி - எழுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- இரண்டு பருப்பையும் 1 மணிநேரம் ஊறவைத்து பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் , பூண்டு, கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கவும்.
- அரைத்த விழுதுடன் முட்டை, மஞ்சள்த்தூள், நறுக்கிய வெங்காயம் , பூண்டு, கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தோசை கல்லில் சிறிது தடிமனான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
- பின் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- தேங்காய், சோம்பை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் , மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வைக்கவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து அதில் புளி கரைசல் கலவை ஊற்றி கொதி வந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசணை போன பின் முட்டை அடை துண்டுகளை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
0 கருத்துகள்